18 September, 2008

chinna chinna kirukkal

வானின் ஒற்றை நிலவை கண்டேன்..


அளவில்லா அழகுடன் மிதந்த ஜோதி


மனதில் எழுப்பிய முதல் ஒளி


உன்முகம் தான் அன்பே..

நீ இல்லாமல் முழு நிலவும் இருண்டதடி,