உன் மதியில்
    பெருமையை சிறுமை செய்
    நன்மையை வளர செய்
    சொற்களால் இனிமை செய்
    மனம்திறந்த புண்ணகை செய் 
    நேர்மையை வலிமை செய் 
உன் எண்ணம் உயர்ந்திருந்தால், 
    நீயும் உயர்ந்திருப்பை மற்றவர் மதியில்
நாம் எண்ணுவது எல்லாம் இடேற இறைவனை வேண்டுவோம்.
