22 August, 2015

மரியாதை

உன் மதியில்
    பெருமையை சிறுமை செய்
    நன்மையை வளர செய்
    சொற்களால் இனிமை செய்
    மனம்திறந்த புண்ணகை செய் 
    நேர்மையை வலிமை செய் 

உன் எண்ணம் உயர்ந்திருந்தால், 
    நீயும் உயர்ந்திருப்பை மற்றவர் மதியில்

No comments: