21 August, 2015

எங்கே பசுமை

வேண்டும் மழை எங்கே 
மயக்கும் மண்வாசம் எங்கே 
பரவச தென்றல் எங்கே
பறக்கும் பறவை எங்கே
பச்சை இழைகள் எங்கே
பசியின் மருந்து எங்கே 

எங்கே என்ற தேடல் வேண்டும்

இல்லையில் 

வாழ்வின் பண்பு மாறும்
அன்பகன்று அடிமை வளரும்
எல்லாம் தேடலாகும் நம்மினத்தையும் சேர்த்து!!

சிந்தனை வளர்ப்போம் 



No comments: